சிங்கப்பூர் நீரிணை

கோலாலம்பூர்: தெப்ராவ் - சிங்கப்பூர் இடையிலான ஜோகூர் நீரிணையில் கடல் எல்லையை மறுவரையறை செய்யும் திட்டம் இல்லை என்று மலேசிய வெளியுறவுத் துணை அமைச்சர் முகமட் அலமின் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் ‘எஃப்1’ இரவுநேர கார் பந்தயம் 2023, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
ஈசூன் கால்வாயில் தவறி விழுந்த கோழிக்குஞ்சை கால்வாய்க்குள் இறங்கி மூன்று பேர் காப்பாற்றியுள்ளனர்.
உல்லாசக் கப்பலிலிருந்து சிங்கப்பூர் நீரிணையில் திங்கட்கிழமை காலை விழுந்ததாகச் சொல்லப்படும் 64 வயது மாதின் மகன்களில் ஒருவர், தன் தாய் இறந்துவிட்டதை ஏற்றுக்கொண்டிருப்பதாக இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கிறார்.